சிலுவைப்பாதை 14 நிலைகள் (Way of cross 14 stages)

 சிலுவைப்பாதை (சகாயநகர்)



நிலை 1: இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்.

View Here

நிலை 2: இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

View Here

நிலை 3: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் விழுகிறார்.

View Here

நிலை 4: இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.

View Here

நிலை 5: இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.

View Here

நிலை 6: இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.

View Here

நிலை 7: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார்.

View Here

நிலை 8: இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

View Here

நிலை 9: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் விழுகிறார்.

View Here

நிலை 10: இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.

View Here

நிலை 11: இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

View Here

நிலை 12: இயேசு நாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.

View Here

நிலை 13: இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள்.

View Here

நிலை 14: இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.

Post a Comment

0 Comments